Through this site I want to share and express my Ideas on Music, Art and religion, , Poems and Lyrics composed by me, and also to share my views in various aspect.-Kalavathy Rengasamy
Monday, April 27, 2009
Tuesday, April 14, 2009
Sunday, April 5, 2009
பல்லவி
கண்ணபுரம் தன்னில் கவினுற அமர்ந்தவளே
சன்னதிக்கு வந்திடவே என்ன பேரு பெற்றோம்
அனு பல்லவி
முன்னம் செய்திட்ட வினைகளை களைபவளே
இன்னும் பிறவிகள எடுப்பினும் நீயே கதியம்மா
சரணம்
சமயபுரம் வந்தோம் சடுதியில் காத்திடுவாய்
உமையவளின் உருவே உன்னடி சரணமம்மா
சுமையனைத்தும் நின் பாதம் தனில் சமர்ப்பித்தோம்
எமையாளும் ஈஸ்வரியே எங்களை காத்திடுவாய்
கண்ணபுரம் தன்னில் கவினுற அமர்ந்தவளே
சன்னதிக்கு வந்திடவே என்ன பேரு பெற்றோம்
அனு பல்லவி
முன்னம் செய்திட்ட வினைகளை களைபவளே
இன்னும் பிறவிகள எடுப்பினும் நீயே கதியம்மா
சரணம்
சமயபுரம் வந்தோம் சடுதியில் காத்திடுவாய்
உமையவளின் உருவே உன்னடி சரணமம்மா
சுமையனைத்தும் நின் பாதம் தனில் சமர்ப்பித்தோம்
எமையாளும் ஈஸ்வரியே எங்களை காத்திடுவாய்
Subscribe to:
Posts (Atom)

